ஹெக்சாகான் நியூட்ரீசியன் நிறுவனம் ஐபிஓ மூலமாக 600 கோடி ரூபாயை திரட்டுவதற்காக செபியிடம் மனுவை தாக்கல் செய்தது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாகான் நியூட்ரிசியன், தயாரிப்பு மற்றும் விநியோகம் ,ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு...
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத்...
இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் கிட்டத்தட்ட $ 36 பில்லியன் முதலீட்டை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப்கள் மூலம் திரட்டப்பட்ட $11 பில்லியனில் இருந்து...
கன்டெய்னர் ஷிப்பிங் நிறுவனமான மார்ஸ்க் அண்மையில் ஹாங்காங்கை தளமாகக் கொண்ட எல்எஃப் லாஜிஸ்டிக்ஸை பண ஒப்பந்தத்தில் $3.6 பில்லியனுக்கு வாங்க ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தம் மிகப்பெரிய கையகப்படுத்தல்களில் ஒன்றாகும், மேலும் மின் வணிக...
இந்தியாவில் மிகப்பெரிய மின் வாகன தொழிற்சாலையை அமைக்கும் ஓலா நிறுவனத்தின் கனவு இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டது. ஓலா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓவுமான பவிஷ் அகர்வால் ஆட்டோ மொபைல் துறையில் இறங்க முடிவு...