செய்தி

இந்திய வங்கி கட்டமைப்பு வலுவா இருக்கு!!!

அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து அதுபற்றி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தர காந்தாஸ் விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய சக்தி காந்ததாஸ்,இந்திய வங்கி மற்றும் வங்கிகள் அல்லாத NBFC நிறுவனங்கள்...

ஈஎம்ஐ, லோன்களின் வட்டி உயர்கிறது.!

மத்திய ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்துவதாக அதன் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.இதனால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.50%ஆக உயர்கிறதுஇதன் விளைவாக, வீடு,...

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் !!!

கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்துடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமை(பிப் 8ம் தேதி)குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 377.5புள்ளிகள் உயர்ந்தன.வர்த்தக நேர முடிவில் அந்த பங்குச்சந்தை...

ஊழியர்களுக்கு கார் பரிசளித்த நிறுவனம்!!!

ஊர் உலகமே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் சூழலில் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுக்கு சின்னதாய் ஏதாவது பரிசளித்தாலே பெரிய மகிழ்ச்சி கிடைக்கும் அல்லவா, அப்படித்தான் அகமதாபாத்தில் ஒரு நிறுவனம்...

பயப்படாதீங்க… எல்லாம் கட்டுப்பாட்டுல தான் இருக்கு – அம்மையார்

உலகமே உற்று நோக்கிய இந்திய பட்ஜெட்டில் புஸ்க்கென வழக்கம் போல எந்த புதிய அறிவிப்புகளும் இல்லை என்று பல தரப்பிலும் இருந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஏதோ சாதனை நிகழ்த்தியதைப்...

Popular

Subscribe

spot_imgspot_img