ஜெஎஸ்டபிள்யூ என்ற நிறுவனம் இந்தியாவில் பலதுறைகளில் கால் பதித்த பிரபல நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை சஜ்ஜன் ஜிண்டால் நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் அடுத்ததாக மின்சார கார்களை தயாரிக்க உள்ளதாக அதன் நிர்வாகிகள்...
இந்தியாவில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை கடந்த 1-ம்தேதி 25 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தபடி இந்தியாவில் சமையல் எரிவாயு...
மின்னணு சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் அண்மையில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் பாரத பிரதமரின் திட்டங்கள் குறித்து அவர் பட்டியலிட்டார். அதில் பிரதமர் மோடியின் இலக்குப்படி 2023-ம்...
பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி,பொதுத்துறை வங்கிகளில் (குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில்) 11 ஆயிரத்து 653 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். பணத்தை திரும்ப செலுத்தாத நீரவ் மோடியின் சொத்துகளை ஏலத்தில்...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் சைப்ரஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு நடந்த முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய ஜெய்சங்கர், உலகளவில் இந்தியா 2025-ம் ஆண்டில் உற்பத்தி கேந்திரமாக இருக்கும் என்றார். 5 டிரில்லியன்...