புளூம்பர்க் நிறுவனம் அண்மையில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் மிகப்பெரிய 500 பணக்காரர்கள் இந்த ஓராண்டில் மட்டும் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் டிவிட்டரின் புதிய முதலாளி...
உலகில் அதிக பணியாளர்கள் வேலை செய்யும் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள டிசிஎஸ் நிறுவனத்தில், மொத்தம் 6 லட்சம் பேருக்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அந்த நிறுவனத்தில் பணியாற்றுவோரில் 4 லட்சம் பேருக்கு...
உலகளவில் அதிகம் சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. CloudSEK XVigil report என்ற அறிக்கை இதனை உறுதி செய்திருக்கிறது. கடந்த சில...
கார்கள், பைக்குகளை முதல்முறை ரொக்கப்பணம் கொடுத்துதான் வாங்கவேண்டும் என்ற நிலை பரவலாக மாறியுள்ளது. பலரும் ஏற்கனவே பயன்படுத்திய கார்களை வாங்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை உறுதிபடுத்தும்வகையில் புள்ளிவிவரங்களும் உள்ளன. இதுவரை எந்த...
அரசுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கைப்பற்றி வரலாற்று சாதனை நகிழ்த்தியது. இந்த சூழலில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான வசந்த் விகார் காலனியில் உள்ள அலுவலகம் மற்றும்...