செய்தி

கடனாளியாகவே வைத்துக் கொள்ள துடிக்கும் தனியார் வங்கி!!!

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் மெல்ல கரைந்து,தேய்ந்து கட்டெரும்பாகிறது.ஆனால் தனியார் வங்கிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகின்றனர்.இந்தியாவின் பிரபல நிறுவனமாக திகழும் எச்டிஎப்சி வங்கி அதிக பயன்பாட்டாளர்களிடம் கிரிடிட் கார்டுகளை வாங்க தொல்லை செய்த...

நேரடி வரியாக இவ்வளவு தொகை வசூலா?

ஒரு தேசத்துக்கு பாதுகாப்பு எத்தனை முக்கியமோ அதைவிட நிதி ஆதாரம் மிகமிக முக்கியமாகும்.அனைத்து துறை கட்டமைப்புகளையும் செய்ய ஒரு நாட்டின் நிதிதான் முக்கிய அம்சமாக உள்ளது. இந்த நிலையில் தேசத்தை கட்டமைக்கும் நிதி...

இந்தியாவையும் சிங்கப்பூரையும் ஒப்பிட்ட நாராயண மூர்த்தி!!

இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நிஜம் என்பது யாதெனில் இந்தியாவில் அழக்கான சாலைகள், ஊழல், மாசுபாடு என்று அர்த்தம் என்றும்,சிங்கப்பூர் என்றால்...

தலைப்பாவ கட்டவா? அவுக்கவா????

பெரிய தொகை கொடுத்து டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு தினம்தினம் எதையாவது செய்து தனது இருப்பை தக்கவைத்துக்கொள்கிறார் மஸ்க். இந்த நிலையில் டிவிட்டரின் தலைமை பதவியை வைத்துக்கொள்ளவா வேண்டாமா என...

கொக்கி போடும் டாடா நிறுவனம் …

இந்தியாவில் நிதி நர்வாகம் செய்யும் நிறுவனங்கள் தற்போதைய சூழலில் ,மிகவும் பிரபலமாக உள்ளன. குறுகிய காலத்தில் இந்த துறை பங்குகள் அதீத வளர்ச்சி பெற்றுள்ளன. இந்த சூழலில் இந்தியாவின் 8வது பெரிய பரஸ்பர...

Popular

Subscribe

spot_imgspot_img