உலகப் பெரும்பணக்காரர் என்ற கெத்தான அடைமொழியுடன் வலம் வந்தவர் எலான் மஸ்க், இவர் அண்மையில் டிவிட்டர் நிறுவனத்தை பெரிய தொகை கொடுத்து தன்வசப்படுத்திக்கொண்டார். இந்த நிலையில் உலகிலேயே அதிக பணம் வைத்துள்ள பணக்காரர்கள்...
கடந்த 5 ஆண்டுகளில் வாராக்கடனாக 10 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் கடன் பெற்று பல முறை நினைவூட்டியும் திரும்ப...
பஜாஜ் நிறுவனம் பைக்குகளுக்கு இந்தியாவில் பெயர்பெற்றதாக உள்ளது.திடீரென ஏன் பஜாஜ் பற்றி பேசுகிறோம் என நினைக்க வேண்டாம், விஷயம் இருக்கிறது. வியாபாரத்தில் ஜாம்பவானாக உள்ள பஜாஜ் குழுமம் அடுத்ததாக மின்சார கார்களை உற்பத்தி...
டாடா குழுமத்தில் இல்லாத பொருட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து துறைகளிலும் டாடாவின் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில் டாடா நிறுவனம் தனது துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் என்ற...
மத்திய அரசு டிடிஎஸ் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசுக்கு பல்வேறு நிறுவனங்கள், சொத்து வைத்திருக்கும் பிறநிறுவனங்கள் வாயிலாக வரியாக மட்டுமே 60 கோடியே 46 லட்சம் ரூபாய் கிடைத்திருப்பதாக...