இந்தியாவின் மூன்று தனியார் வயர்லெஸ் ஆபரேட்டர்களான பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடஃபோன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 5 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான முன்பணமாக ₹17,855 கோடியை செலுத்தியுள்ளனர்.
புதன்கிழமை, பார்தி ஏர்டெல்...
இந்த நிதியாண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில் இந்தியாவில் தங்க நகைகளின் தேவை குறைய வாய்ப்புள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது.
இறக்குமதி வரி உயர்வு, விலையில் ஏற்படும் அதிக ஏற்ற இறக்கம் மற்றும் பணவீக்க...
தனியார் எரிபொருள் நிறுவனங்களான ரிலையன்ஸ்-பிபி, ஷெல் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவற்றின் சில்லறை விற்பனை சந்தைப் பங்கு 50-80% குறைந்து வருகிறது.
எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, ஜூலையில் விதிக்கப்பட்ட வரிகளும் கூட தனியார்...
ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் மற்றும் கலாநிதி மாறன் இடையே நீடித்து வரும் பங்கு பரிமாற்ற சர்ச்சையை தீர்க்க மத்தியஸ்தம் செய்வதற்கான கூட்டு கோரிக்கையை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், ஸ்பைஸ்ஜெட்...
இப்போது அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களைப் பெறுவதற்கு பதிவுச் சீட்டில் ஆதார் எண்ணை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கட்டாயமாக்கியுள்ளது. இந்த நடவடிக்கையை UIDAI சுற்றறிக்கையில் அறிவித்தது.
சுற்றறிக்கையின்படி, மானியங்கள் மற்றும் பலன்களைப் பெற, ஆதார்...