அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின், கட்ச் காப்பர் நிறுவனம், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்திக்காக, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் சில பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து அதானி நிறுவனம் 6 ஆயிரத்து 71 கோடி ரூபாய்...
பணவீக்கத்தின் மத்தியில் வைப்புத்தொகையாளர்களுக்கான உண்மையான வருவாய் விகிதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்களின் முதலீடுகள் வங்கிகள் செயல்படுவதற்கு முக்கியமானவை என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த...
தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS ) என்பது அரசாங்க ஆதரவு பெற்ற ஓய்வூதியத் திட்டமாகும். இதில் முதலீட்டாளருக்கு முதிர்வு மற்றும் முழு ஓய்வூதியத் தொகையும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், ஒரு...
ஏற்றுமதியாளர்களுக்கான வரிச்சலுகை திட்டத்தில் புகார் எழுந்ததையடுத்து, புதிய வடிவத்தில் வரிச்சலுகை திட்டத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கிறது என்று பெயர் குறிப்பிடாத இரண்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்டோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட மாநில,மத்திய வரிகள் மற்றும் வரிகளின் தள்ளுபடி...
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர்களுக்கான பெரிய மதிப்பு நிதிகளுக்கான (LVF) வழிகாட்டுதல்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
ஆண்டு வருமானம் ₹1 கோடி மற்றும் ₹5 கோடி நிகர மதிப்புள்ள...