கடந்த வருடம் சீன அரசின் நிதி அமைப்பு குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா தனது விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைத்த போதே அவருடைய பங்குகளின் விலை கூடிய விரைவில் சரியும் என்று சிலருக்குப்...
விடுதலை பெற்ற இந்தியாவில் 1947 க்குப் பிறகு 10க்கு மேற்பட்டவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறதா? அர்த்தமற்ற கேள்வியாக இருக்கலாம், கேள்விக்கு விடை "ஆம்" என்பதுதான். 2013-14 க்குப் பிறகு என்று எடுத்துக்கொண்டாலும்...
இந்தியாவில் போதுமான சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் நாஸ்காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக தரவுத் திருட்டு (data theft) அதிகம் நிகழ்ந்து வரும் சூழலில், சைபர்...
2020, படித்து முடிக்க ஒரு மோசமான ஆண்டாக கருதப்பட்டது. நிறைய பேர் வேலையில் சேர சிரமப்பட்டார்கள். கம்பெனிகளும் பணியில் ஆட்களை சேர்க்க தயங்கினர். இது போதாதென்று ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை...
தங்களிடம் இருக்கும் ஊழியர்களை தக்க வைக்க பல நிறுவனங்கள் பல வித்தைகளை கையாள்வதுண்டு. அதில் ஒன்று அவர்களை ஊக்குவிக்க விருதுகள் மற்றும் பரிசுகளை அளிப்பது. HCL நிறுவனம் top performers-க்கு பென்ஸ் கார்...