தொழில்நுட்பம்

கிரிப்டோகரன்சி விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து இந்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோ விவகாரத்தை வரைவாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய...

வாட்ஸ்அப் செயலியில் இருந்து 22 லட்சம் இந்தியக் கணக்குகள் முடக்கம் !

வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை 22 லட்சத்திற்கும் மேலான இந்தியக் கணக்குகளை முடக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, +91 என்ற தேசிய தொலைபேசிக் குறியீட்டை வைத்து இத்தகைய முரணான கணக்குகளை அடையாளம் கண்டதாக வாட்ஸ்அப் நிறுவனம்...

08/11/2021 – ஏற்றத்துடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 318 புள்ளிகள் அதிகரித்து 60,385 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 123 புள்ளிகள் அதிகரித்து 18,040 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு...

இரண்டாம் காலாண்டில் 300 % லாபமீட்டிய ஏர்டெல் !

மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், செப்டம்பர் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பீட்டளவில் 300 சதவீதம் அதிகரித்து ₹ 1734 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ₹ 28,326...

துறைமுகங்களில் காத்திருக்கும் கப்பல்கள்! முடங்கும் விநியோகம்!

கண்ட்டெயினர் தட்டுப்பாடு ஓரளவு சீரடைந்து வரும் வேளையில் உலக அரங்கில் புதிய சிக்கல் ஒன்று தலையெடுத்து வருவது பொருளாதார நிபுணர்களைக் கவலையடைய வைத்துள்ளது, உலகின் பரபரப்பான துறைமுகங்களில் நுழைவதற்காகக் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை...

Popular

Subscribe

spot_imgspot_img