பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை.. – எண்ணெய் விலை உயர்வு..!!

Date:

உலகிலேயே பாமாயில் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடான இந்தோனேசியாவின் திடீர் ஏற்றுமதித் தடையானது எண்ணெயின் விலையை உயர்த்தக்கூடும்.

இந்தியா ஆண்டுக்கு சுமார் 8.3 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட 40% பங்கைக் கொண்டுள்ளது.

அத்துடன் பாமாயில் மற்றும் அதிலிருந்து சோப்புகள், ஷாம்புகள், பிஸ்கட்கள் மற்றும் நூடுல்ஸ் போன்ற தினசரி நுகர்வுக்கான பல பொருட்களை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 12 மாதங்களில், பாமாயில் விலை 50% உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.  இதற்கிடையில், உக்ரைன் போருக்கு மத்தியில் சூரியகாந்தி எண்ணெய் விநியோகமும் விலை நிலையற்றதாகவே உள்ளது.

 ஏப்ரல் 28 முதல் பாமாயிலின் ஏற்றுமதி தடையை கடந்த வெள்ளிக்கிழமை  இந்தோனேசியா  அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

Burberry is the First Brand to get an Apple Music Channel Line

Find people with high expectations and a low tolerance...

For Composer Drew Silva, Music is all About Embracing Life

Find people with high expectations and a low tolerance...

Pixar Brings it’s Animated Movies to Life with Studio Music

Find people with high expectations and a low tolerance...

Concert Shows Will Stream on Netflix, Amazon and Hulu this Year

Find people with high expectations and a low tolerance...