இந்தியாவில் 5ஜி சேவையை தொலைதொடர்பு நிறுவனங்கள் அளிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ,5ஜி சேவையை கடைக்கோடி பொதுமக்கள் வரை கொண்டு சேர்ப்பதற்கான பணிகள் இன்னும் நடைபெற்று...
முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களில் 5ஜி வசதியை வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் வெளியான எந்த ஐபோனிலும் 5ஜி...
இந்தியாவில் 5ஜி சேவையை அண்மையில் பிரதமர் மோடி,தொடங்கி வைத்தார். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், 5ஜி சேவையை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அளித்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள்,சாம்சங்க் நிறுவனங்கள் தங்கள்...
பார்த்தி ஏர்டெல் நிறுவனம் 5ஜிசேவையை கடந்த 1ம் தேதி முதல் 8 நகரங்களில் சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இந்தியாவில் வாடிக்கையாளர்களில் 8முதல் 9% பேரிடம் மட்டுமே 5ஜி வசதியுள்ள...
5வது தலைமுறை தொலை தொடர்பு சேவை எனப்படும் 5ஜி செல்போன் சேவையை பிரதமர் மோடி வரும் 1ம் தேதி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார். அன்றையதினம் பிரகதி மைதானதில்...