இந்தியா பல ஆண்டுகளாக பொருளாதார இருமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளால் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
பணக்காரன், ஏழை, நகரம் , கிராமம், படித்தவர், படிக்காதவர் என்று இப்படியான அடிப்படை பிளவு பொருளாதார இருமை வாதத்தின் பல பரிமாணங்களின்...
இந்தியாவில் இப்போது பெய்து கொண்டிருக்கும் தென்மேற்குப் பருவமழை தனது நான்கு மாத இறுதியை அடுத்த சில தினங்களில் நெருங்குகிறது.ஜூன் மாதத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய மழை, படிப்படியாக குறைந்து, ஜூன் மாத இறுதியில் நீண்ட...
வேளாண் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிக் கொண்டிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட்டை காணிக்கையாக்குவதாக அமைச்சர் நெகிழ்ச்சி!
வேளாண் பட்ஜெட் -...