மத்திய வரைவு தொலைத்தொடர்பு சட்ட மசோதா டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அதீத கடனில் மூழ்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுநாட்டில் உள்ள 3 பிரதான செல்போன் நிறுவனங்களில் ரிலையன்ஸ்...
தொலைதொடர்பு சேவையோ, செல்போன் சிக்னலோ இல்லாத இடங்களுக்காக அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் சாட்டிலைட் கம்யூனிகேசன் என்கிற செயற்கைக்கோள் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த வகை சேவை சாதாரண...
அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும்...
பார்தி ஏர்டெல் உடனடியாக 5G சேவைகளை வெளியிட விரும்புகிறது என்றும், மேலும் 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் கவரேஜ் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் நிறுவனத்தின் MD மற்றும் CEO கோபால் விட்டல்...
புதன்கிழமையன்று பார்தி ஏர்டெல், தொலைத்தொடர்பு உபகரண நிறுவனங்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.
டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் புனே ஆகிய நகரங்களில் இந்த நிறுவனம் தொடங்கப்பட உள்ளது....