உலகின் பலநாடுகளும் அமெரிக்க டாலரிலேயே நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன.இந்த நிலையில் இந்தியா தற்போது ரஷ்யா, இலங்கை,மாலத்தீவு,ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வோஸ்ட்ரோ கணக்குகள்...
சீனாவில் கோவிட் ஜீரோ என்ற திட்டம் அமலில் உள்ளது இதனால் பல வர்த்தகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனஎந்த பெரிய உற்பத்தியும் செய்வதில்லை.முதலீட்டாளர்களுக்கு சாதகமில்லாத சூழல் உள்ளது.இதனால் இந்தாண்டில் முதன்முறையாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போட்ட பணத்தை...
இந்தியாவில் பிற நாட்டு கரன்சிகள் அதிகம் வைத்திருக்கப்பட்டது. அதிகரித்து வரும் அமெரிக்க டாலரின் மதிப்பு காரணமாகமத்திய ரிசர்வ் வங்கி வெளிநாட்டு பணங்களை அதிகளவு கையில் இருந்து விற்றுள்ளதுஇதன் ஒரு பகுதியாக கடந்த 14ம்...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து மக்களை அதிர வைத்துள்ளது. இந்த சூழலில் நிதி சூழல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம்...