உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், கொரோனாவல் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பணவீக்கமும் உயர்ந்துள்ளது.
சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் அதன் உற்பத்திச் செலவு குறைவாக இருப்பதால், வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகளிலிருந்து இது பயனடையும்.
இதுதொடர்பாக Quantum Mutual Funds நிறுவனத்தின் நிதி மேலாளர் பங்கஜ் பதக் கூறும்போது, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் மாதங்களில் விகிதங்களை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.