பெரும்பாலான வங்கிகள் கடந்த சில தினங்களாக ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வங்கி Fixed Deposit திட்டத்துக்கான விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது.
கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
340 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக இரண்டு நிறுவனங்களும் இணைந்து, அங்கீகரிக்கப்பட்ட உடனே கிடைக்கும் கடன் வசதிகள், கோ-பிராண்ட் கிரெடிட் அட்டைகள், மற்றும் இப்போது வாங்கு.. பின்னர் கொடு என்பன போன்ற பல்வேறு நிதிச்சலுகைகளை அறிவித்துள்ளன.
நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி, பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ₹5,000 கோடி வரை திரட்டுவதற்கான திட்டத்தை திங்களன்று அறிவித்தது. அடிப்படை வெளியீட்டு அளவு 2 ஆயிரம் கோடி மற்றும் அதிக சந்தாவைத் தக்கவைத்துக்கொள்ள...