ஓமிக்ரான் மாறுபாட்டின் பொருளாதார தாக்கம் குறித்த கவலைகளைத் தணிக்கும் வகையில் உலகளாவிய பங்குகளுடன் இணைந்து உள்நாட்டு பங்குச் சந்தைகளில் விலைகள் ஏறியதன் மூலம், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 3 நாட்களில் ரூ.8,58,979.67 கோடியாக...
கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் நிலையான வைப்புத் தொகையின் (FDக்கள்) வட்டி விகிதங்களை குறைத்த பிறகும், சில வங்கிகளும், வங்கியல்லாத நிதி நிறுவனங்களும் (NBFC) வட்டி விகிதங்களை உயர்த்தத் தொடங்கியுள்ளன. ரிசர்வ் வங்கி...
நேற்று இந்திய பங்குச்சந்தை நேர்மறையான குறிப்பில் முடிந்தது. பிஎஸ்இ மெட்டல் 3.20 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. அனைத்து துறை குறியீடுகளும் பச்சை நிறத்துடன் நிறைவடைந்தன. ஐசிஐசிஐ வங்கி , எச்டிஃஎப்சி...