இந்தியாவில் கடந்த செப்டம்பர் வரையிலான காலாண்டில் வங்கிகள் சாதாரண மக்கள் செலுத்தும் டெபாசிட்டில்கிடைக்கும் பணத்தை வைத்து அதிக லாபம் ஈட்டி வந்தன, இந்நிலையில் வரும் காலாண்டுகளில் வங்கிகளுக்கான லாபம்குறைந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில்...
இந்திய ரிசர்வ் வங்கி என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் மிக முக்கியமான கண்காணிப்பு அமைப்பாகும். இந்த அமைப்பின் கண்காணிப்பையும் மீறி சில நேரங்களில் நிதி நிறுவன முறைகேடுகள் நடைபெறுவது...
ஏடிஎம் கார்டுகள், கிரிடிட் கார்டுகளில் செமி கண்டெக்டர் சிப் எனப்படும் அரைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் முறையாக கிடைக்காத்தால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு...
பந்தன் வங்கியின் நிகர லாபம் FY22 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ. 1,902 கோடியாக உயர்ந்தது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் ரூ. 103 கோடியாக இருந்தது.
வங்கியின் NII 45 சதவீதம்...
ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப் (HDFC) ஆகியவற்றின் பங்குகளில் கடுமையான வீழ்ச்சி தலால் தெருவை திகைக்க வைத்துள்ளது.
ஏப்ரல் 4 அன்று அவற்றின் இணைப்பு அறிவிப்புக்குப் பிறகு, இரண்டு பங்குகளும்...