இந்திய நிதி அமைச்சகம், இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆகியவை டிஜிட்டல் தங்கத்தை, கிரிப்டோ கரன்சியோடு சில ஒழுங்குமுறை மேற்பார்வையின் கீழ் கொண்டு...
கிரிப்டோகரன்சி குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கிரிப்டோகரன்சி குறித்த கூட்டம் ஒன்றிற்குத் தலைமை தாங்கினார், பல்வேறு பங்குதாரர்களிடையே விரிவான விவாதங்களை ஆய்வு செய்தார்.இந்திய ரிசர்வ் வங்கி...
கிரிப்டோகரன்சி பயன்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து இந்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோ விவகாரத்தை வரைவாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய...