பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல் மீதான வரியை ₹3 வரை குறைத்தார், இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு ₹1,160 கோடி.
நிதி ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில்,...