இந்தியாவில் கடன் செயலிகள் மிரட்டுவதால் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மோசடி கடன் செயலிகள் குறிப்பாக சீன கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...
நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்சின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, ஒரு தரகு நிறுவனத்திற்கு மென்பொருளை உருவாக்கி தேவையற்ற நன்மைகளைப் பெற அனுமதித்தது மற்றும் இருப்பிட வசதி தெரியவந்தது என்ற குற்றச்சாட்டின்...
என்எஸ்இ முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் முன்னாள் குழு இயக்க அதிகாரி மற்றும் ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் வியாழக்கிழமை ஜாமீன் மறுத்துள்ளது.
நீதிபதி, தனது...
வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை,கோவை, டெல்லி, ஐதராபாத் , மைசூர் உள்பட நாடு முழுவதும் 40 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ சோதனைநடத்தியது.
வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (FCRA)...
மேலும், தொடர்ச்சியான ஒழுங்குமுறை மாற்றங்கள், பங்குச் சந்தை சுற்றுச்சூழல் அமைப்பிற்கான மேம்பட்ட இடர் மேலாண்மை ஆகியவற்றை அதிகரித்துள்ளன என்று முன்னணி பங்குச் சந்தை தேசிய பங்குச் சந்தை (NSE) தெரிவித்துள்ளது.