இந்தியாவில் செல்போன் சந்தை தொடர்ந்து 3வது காலாண்டாக சரிந்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு மிக மோசமான அளவில் இந்தியாவிற்கு செல்போன் இறக்குமதி குறைந்துள்ளது. ஜூலை -செப்டம்பர் காலகட்டத்தில் மட்டுமே இந்த...
சாம்சங்க் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள மடிக்கும் வகையிலான செல்போன்கள் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இந்த வகை போன்களை தயாரிப்பதாக தகவல் கசிந்தது.ஆனால் தற்போது புதிய தகவலாக மடிக்கும்...
கூகுளில் எதையோ தேடும்போது இனிமேல் புதிய வசதி அறிமுகமாக உள்ளது. அதாவது தேடுதளத்தில் ஏதோ ஒரு விஷயம் பற்றி தேடும்போது அது பணம் கொடுத்து எழுதப்பட்டதா இல்லை நேர்மையான உள்ளடக்கமா என்பதை கூகுள்...
முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களில் 5ஜி வசதியை வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை இந்தியாவில் வெளியான எந்த ஐபோனிலும் 5ஜி...
செல்போன்கள்,டேப்லட்கள்,ஹெட்போன்கள்,கேமிராக்களுக்கு டைப்-சி சார்ஜர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியனில் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வகை ஆண்டிராய்டு போன்களிலும் கிட்டத்தட்ட டைப்சி சார்ஜர் வசதியே உள்ளன. ஆனால் ஆப்பிள்...