அதானி குழுமத்தின் பங்குகள் மிகைப்படுத்தி விற்கப்பட்டதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையை அடுத்து பங்கு வணிகம் மேற்கொள்வோரின் நலனை கருத்தில் கொண்டு அதானி குழுமம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் கோரி...
ஒரு பன்னாட்டு நிறுவனத்தை நிர்வகிப்பது என்பது சாதாரண விஷயமல்ல, ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகையான விதிகள் இருக்கும். அவற்றையெல்லாம் சமாளித்து நடத்தப்படும் தொழில் லாபகரமாக இல்லாவிட்டால் அந்த நிறுவனங்கள் குறிப்பிட்ட தனி நாட்டில்...
ஆப் மற்றும் பிளே ஸ்டோரில் உள்ள முறையற்ற கடன் செயலிகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வில்லை என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ராஜேஷ்வர் ராவ் தெரிவித்துள்ளார். எந்தெந்த செயலிகள் மோசமானவை என்று...
வோடஃபோன் ஐடியா நிறுவனம் அலைக்கற்றை வாங்கியதும், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையும் பல ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இந்த சூழலில்,கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் அந்த நிறுவனம் தொடர்ந்து முன்னேறவும்,...
மத்திய அரசின் பழமையான வாகனங்களை அழிக்க போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், பழைய வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை மாநிலங்கள் மாற்றவும் போதிய ஆதரவு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார். 5ஜி சேவைகளைப்...