2016ம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அண்மையில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பு சரிதான் என்றும், நீதிபதி நாகரத்ணா மட்டும்...
பட்ஜெட்டில் என்னவெல்லாம் தேவை என்பதை பட்டியலெடுக்கவே நிதியமைச்சகம் பம்பரமாக சுழன்று வருகின்றனர். இந்த சூழலில் தங்களுக்கு என்னவெல்லாம் தேவை என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது . தொலைதொடர்புத்துறையில் தற்போதுள்ள அனுமதி கட்டணத்தை குறைக்கவும்,...
இந்தியாவில் மின் வணிக நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் தேவைப்படுவதாக வியாபார சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மின்வணிக நிறுவனங்கள் செய்யும் அத்துமீறல்களையும், கட்டுக்கடங்காத தள்ளுபடி அளிப்பதையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க...
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிதி ஆயோக் அமைப்பு, மத்திய அரசுக்கு திட்டங்கள் சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.இந்த அமைப்பின் உறுப்பினராக ரமேஷ் சந்த் என்பவர் உள்ளார். இவர் அண்மையில்...
PAN எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணையும்,ஆதாரையும் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு பலமுறை அவகாசம் அளித்துப்பார்த்துவிட்டது. ஆனால் எதர்க்கும் அசராத சிலரோ பான் கார்டு எண்ணை இணைக்காமலேயே உள்ளனர். ஆமாம்...