எல்லா தரப்பினரும் வாங்கி பயன்படுத்தும் வகையிலான அத்தியாவசிய மருந்துப் பட்டியலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலில் மொத்தம் 384 மருந்துகள் உள்ளன. அத்தியாவசிய மருந்துப் பட்டியல் கடந்த 1996ம் ஆண்டு முதல்முறையாக...
உலகிலேயே இந்தியா தான் அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலகளவில் உணவு தானிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை...
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சில ரக அரிசிகள் ஏற்றுமதிக்கு மட்டும் 20% கூடுதல் வரி வித்தக்கப்பட்டுள்ளது, இதற்கு காரணம் என்ன என்று மத்திய அரசின்...
அரிசிக்கு பற்றாகுறை இல்லை.. கோதுமைக்கு பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்த, ஏற்றுமதி வரியை விதித்துள்ளது மத்திய அரசு. இதன்படி,பாசுமதி அல்லாத அரிசி...
மத்திய அரசு, விவசாயிகளிடமிருந்து கோதுமை கொள்முதலுக்கான காலக்கெடுவை மே 31, 2022 வரை நீட்டித்துள்ளது என்று ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
மத்திய அரசின் உத்தரவின்படி, மே 14 வரை, சுமார் 18 மில்லியன் டன்...