தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) தரவுகளின்படி, மார்ச் 2021 முதல் இந்தியாவில் நுகர்வோர் உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம் ஏறக்குறைய இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனங்கள் டெபாசிட்களை ஏற்கத் தொடங்கும் முன் அதன் ’முன் அறிவிப்பு’ கட்டாயமாகும் என்று அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.9 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கும் மத்திய அரசு, இரண்டாவது முன்கூட்டிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பீடு, முழு மீட்சியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அது கூறியது.
69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.