உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியா, நிலக்கரியை இறக்குமதி செய்ய இருக்கிறது. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கோல் இந்தியா எரிபொருளை இறக்குமதி செய்வது இதுவே முதல் முறையாகும்,
மத்திய நிலக்கரி...
பிசிசிஎல்-ல் 25% பங்குகளை விற்க அதன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவதாகவும் வியாழக்கிழமை கோல் இந்தியா லிமிடெட் தெரிவித்துள்ளது.
மார்ச் 10ஆம் தேதி நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தில்...
இ-ஏலத்திற்கான பிரத்யேக போர்ட்டலை நேஷனல் இன்ஃபர்மேட்டிக்ஸ் சென்டர் உருவாக்கியுள்ளது. தற்போது, அதன் மின் ஏல தளத்தை அரசுக்கு சொந்தமான MSTC மற்றும் mjunction இ-ஏல போர்ட்டலை நிர்வகிக்கிறது.
பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத்...