வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன்பெற்று திரும்ப செலுத்தாதவர்கள் எண்ணிக்கை வங்கிகள் மற்றும் நதி நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறி வருகிறது. இந்நிலையில் அண்மையில் ஹசாரிபாக் பகுதியில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கிய...
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் எல்லா பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தனர். இதன் ஒரு பகுதியாக டாடா கன்சல்டன்சி நிறுவனமும் இதனை வலியுறுத்தினர். இந்த நிலையில்...
கொரோனா காலகட்டத்தில் பல தரப்பினரும் தங்கள் அலுவலக மீட்டிங்களை ஜூம் செயலி மூலமே செய்து வந்தனர். இந்த நிலையில் அதில் உள்ள குறைபாடு குறித்து மத்தியஅரசு புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
இந்திய கணினி அவசரகால...
கொரோனா காலகட்டத்தில் செல்போன் செயலிகள் மூலம் கடன்பெறும் வசதி மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் குறிப்பிட்ட கால கட்டத்தில் வகை தொகை இல்லாமலும் எந்த விதிகளையும் பின்பற்றாமலும் சில கடன் செயலிகள் பிளே...
3வது எக்கனாமி கிளாஸ் பிரிவில் ரயிலில் பயணிப்பவர்களா நீங்கள், அப்போ இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான். கொரோனா காலகட்டத்துக்கு முன்பு பொருளாதார வகுப்புகளில் 3வது பிரிவு ஏசி வகுப்புகளில் பயணித்தவர்களுக்கு ஒரு தலையணை, படுக்கை...