2004-ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டம் பின்னர், 2009-ம் ஆண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும் விரிவுப்படுத்தப்பட்டது.
ஒமைக்ரான் கோவிட் பெருந்தொற்று காரணமாக, இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மை, நிதிநிலை குறியீடுகள் மற்றும் நிதித்துறை, மருத்துவத்துறை மற்றும் பணவீக்கம் உள்ளிட்டவை வரும் நிதியாண்டில் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் காலாண்டில் வசூல் மற்றும் சொத்துத் தரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, வணிக வளர்ச்சியிலும் வங்கிகள் முன்னேற்றம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட...