உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள முக்கிய வியாபாரியாக உள்ளவர் கவுதம் அதானி இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அதில் 2030ம்ஆண்டுக்குள் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறிவிடும் என்றுதெரிவித்துள்ளார். 2050ம்...
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பட்ஜெட் கல்யாணங்களும், எளிமையான திருமணங்களும் நடைபெற்று முடிந்தனஇந்த நிலையில் பெருந்தொற்று முடிவுக்கு வந்ததும் பொதுமக்கள் மண்டபங்களில் திருமணங்களை வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவின் ஆயிரம் நகரங்களில் நடத்தப்பட்ட...
பெருந்தொற்றின்போது ஏர்இந்தியாவில் ஏராளமானோர் டிக்கெட் புக் செய்திருந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் புக் செய்த அமெரிக்கர்களுக்கு அவர்கள் கட்டிய பணமாக 121.5 மில்லியன் டாலரும் கால தாமதத்துக்கு 1.4 மில்லியன் அமெரிக்க...
1 டிரில்லியன் இழப்பை சந்திக்கும் உலகின் முதல் பொதுப்பிரிவு நிறுவனம் என்ற மோசமான சாதனையைஅமேசான் நிறுவனம் செய்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சீர்திருத்த நடவடிக்கைகள்,அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் மோசமான பொருளாதார மந்தநிலையில் இந்த...
டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு முதன்முறையாக எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவன பணியாளர்களுக்குமின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் சர்க்கரை தடவிய வார்த்தைகள் இனி இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்மேலும் டிவிட்டர் நிறுவனம் கொரோனா காலத்தில் அளித்த...