நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது நெருக்கடியையும் பொருட்படுத்தாமல் நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்க முடிவெடுத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்த சம்பள அளவை விட...
உலகளவில் விமான போக்குவரத்துத்துறை கொரோனா காலகட்டத்துக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் காபா எனப்படும் சர்வதேச அளவிலான ஆலோசனை நிறுவனமான காபா புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில்...
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பஞ்சின் அளவு கடந்த மாதம் மட்டும் 40% குறைந்துள்ளது. ஆயிரத்து 310 மில்லியன் அமெரிக்க டாலர்களாக கடந்தாண்டு செப்டம்பரில் இருந்த ஏற்றுமதி,இந்தாண்டு 767 மில்லியன் டாலர்களாக...
கொரோனா பெருந்தொற்று துவங்கியது முதல் இதுவரை மத்திய அரசின் சார்பில் பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் நிதி வசூலிக்கப்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பணம் செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமரின்...
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.
கடந்தாண்டை ஒப்பிடுகையில் 2023ம் ஆண்டு படித்து முடிக்கும் மாணவர்களை கேம்பஸ் இன்டர்வியூவில் எடுக்கும் முறைக்கு துவக்க நிலை...