இதுகுறித்து GJEPC-யின் தலைவர் கோலின் ஷா கூறியதாவது, கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா முழுமையாக முடிவடையாத காலத்திலும் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளதாகவும், அதன்படி, 1,067.72 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நாம இப்ப வாழ்ந்துகிட்டிருக்கற அவசர யுகத்துல தினம்.. தினம்.. புதுசு.. புதுசா ஒரு நோய் உருவாகுது.. அது மட்டும் இல்லாம.. Road Accident.. Fire Accident.. இப்படி பல விபத்துகளும் நமக்கு ஏற்படுது.. பாதிக்கப்படற நாம மருத்துவமனைக்கு போய் சிகிச்சை எடுத்துக்கறோம்..
உயர் அதிர்வெண் குறிகாட்டிகள் 3-ம் காலாண்டில் தேவை சில பலவீனமடைவதையும், ஜனவரி 2022 வரை தொடர்வதையும் பரிந்துரைக்கிறது, இது தொடர்பு-தீவிர சேவைகளில் இழுபறியை பிரதிபலிக்கிறது.
Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
2004-ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட தேசிய ஓய்வூதியத் திட்டம் பின்னர், 2009-ம் ஆண்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்காகவும் விரிவுப்படுத்தப்பட்டது.