எஸ்பிஐ, சிட்டி இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி கிரெடிட் கார்டு வழங்குநர்கள் ஏப்ரல் மாதத்தில் வாடிக்கையாளர் செலவினங்களில் தொடர்ச்சியான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு காட்டுகிறது.
ஏப்ரல்...
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், Credit Card, Debit Card ஆகியவற்றை ஸ்கிம்மிங் செய்து பணம் எடுப்பது, கார்டுகளை நகல் எடுத்து மோசடியில் ஈடுபடுவது போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.