கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
340 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக இரண்டு நிறுவனங்களும் இணைந்து, அங்கீகரிக்கப்பட்ட உடனே கிடைக்கும் கடன் வசதிகள், கோ-பிராண்ட் கிரெடிட் அட்டைகள், மற்றும் இப்போது வாங்கு.. பின்னர் கொடு என்பன போன்ற பல்வேறு நிதிச்சலுகைகளை அறிவித்துள்ளன.
ICICI வங்கி Credit Card வைத்திருப்பவர்கள்(Emerald Card தவிர) ரொக்கப் பணத்தை எடுத்தால், குறைந்த அளவாக 500 ரூபாய் கட்டணம் அல்லது 2.5 சதவீதம் செலுத்த வேண்டும்.
நாம் உபயோகிக்கும் அன்றாட பொருட்களின் விலையேற்றங்கள் கவலை தருகின்றன. அவற்றுடன் மேலும் ஒன்றாக வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் செலுத்தும் வகையில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
உங்கள் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில், ஆட்டோ டெபிட் வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளரா நீங்கள், கொஞ்சம் கவனமாக இதை படியுங்கள். அக்டோபர் 1 முதல் உங்கள் பரிவர்த்தனைகள் சில செயல்படாமல் போக வாய்ப்பிருக்கிறது....