உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் சீனாவில் புதிய கோவிட் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து உலகளாவிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்துக்கான மொத்த விற்பனை விலைக்கான குறியீட்டு எண்களை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் பொருளாதார ஆலோசகர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் செய்து வருவதால் இரண்டு ஆலைகளிலும் நியான் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலகளவில் சிப் தயாரிப்பு பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கிரிசில்(Crisil) கடன்தர மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் பணவீக்கம் அதிகரிக்காது என்றும், 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.8 சதவீதமாக வளரும் எனவும் தெரிவித்துள்ளது.
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பின் (OPEC) உறுப்பினரான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ளதாக கூறியதை அடுத்து, புதன்கிழமை விலை குறைந்தது.