கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை அரசு செய்து வரும் நிலையில், புகையில்லாமல் பயணிக்கும் வாகனங்களுக்கு மக்கள் மாறி வருகின்றனர். இந்த சூழலில் இன்னமும் டீசலில் இயங்கும் கார்களை டாடா மற்றும்...
இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு கச்சா எண்ணெய் தரம்பிரிக்கப்பட்டு தூய்மை செய்யப்பட்டு விற்பனையாகிறது. இந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவிக்கிறது....
விண்ட்ஃபால் டாக்ஸ் எனப்படும் வரியை மத்திய அரசு டீசலுக்கு லிட்டருக்கு 12 ரூபாயும், விமான எரிபொருளுக்கு லிட்டருக்கு 3.50 ரூபாயும் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.வெளிநாட்டு சந்தைகளில் நிலவும் கச்சா எண்ணெய்...
எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அண்மையில் நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மட்டும் உற்பத்தி செய்ய முடிவெடுத்தன. இந்த நிலையில் இதன் தாக்கத்தால் சர்வதேச சந்தையில்...
ஓபெக் என்பது எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பாகும். இந்த அமைப்பு எடுக்கும் முடிவின்படிதான் உலகம் முழுக்கவும் எண்ணெய் வளங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்த குழுவினரின் அமைச்சர்கள்...