உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை லிட்டருக்கு 10 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.
இந்த புதிய விலை அக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
கச்சா...
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் இயங்கி வருகின்றன. மாறி வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை காரணமாக இந்த நிறுவனங்கள்...
ரஷ்யா-உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி 2 விழுக்காட்டில் இருந்து 13 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய்...
இறக்குமதியைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான வரியை இந்தியா உயர்த்தியது. கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் எண்ணெய் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்கவும் வரியை விதித்தது.
வெள்ளியன்று டாலருக்கு நிகரான...
எண்ணெய் உற்பத்தியாளர்கள் மீது தற்போதைய நிலைமை "அசாதாரணமானது" எனக் கூறி, ’விண்ட்ஃபால்’ வரியை விதித்திருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆட்சி அமல்படுத்தப்பட்ட ஐந்தாவது ஆண்டு நிறைவில்...