பெட்ரோலியத்தின் மீதான வரி மற்றும் வாகன எரிபொருள் ஏற்றுமதி மீதான வரியை, மறுசீரமைப்பிற்காக 15 நாட்களுக்கு ஒருமுறை, அரசாங்கம் மதிப்பாய்வு செய்யும் என்று வருவாய்த்துறை செயலர் தருண் பஜாஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“சமீபத்திய மாதங்களில்...
உள்நாட்டு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள், பணவீக்க அழுத்தங்கள் பணவியல் கொள்கை நடவடிக்கையை அவசியமாக்குகின்றன என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
ஏப்ரல் 2022 முதல் அடுத்த ஆண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 170 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொகுப்பைப் பற்றி வரும் வாரங்களில் வங்கியின் குழுவுடன் விவாதிக்க இருப்பதாகவும், உலக வங்கி தலைவர் கூறினார்.