இந்தியாவுக்கு என ஒரு பிரத்யேக டிஜிட்டல் கரன்சியை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி தீவிர முயற்சிகளை செய்து வருகிறதுஇதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் ரூபாய் என்ற திட்டம் இன்று அறிமுகமாகிறது. முதல்கட்டமாக மொத்த...
ஜி20 நாடுகளை இந்தியா தலைமை ஏற்று அடுத்தாண்டு நடத்த இருக்கிறது,இந்த சூழலில் மத்திய அரசு, கிரிப்டோ கரன்சிகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.வரும்...
கார் கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளால் ஆதரிக்கப்படும் பத்திரங்களை வாங்குபவர்கள் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து வட்டி விகித அளவுகோல்களை விட அதிக பிரீமியங்களைக் கோருகின்றனர்.
இணையதள பயன்பாடு மற்றும் அதிகரிக்கும் வருமானத்தின் பின்னணியில் 2030 -ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறும் தங்கப் பத்திர விற்பனையில், 999 சுத்தமான தன்மையுடைய ஒருகிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.5,109 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.