பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்திடம் முதலீடு செய்ததில் இருந்து ஈவுத் தொகையாக 3,668 கோடி ருபாயை மத்திய அரசு பெற்றது. இந்த நிதியாண்டு 22ல் மற்ற பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து ஈவுத்...
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பழமையான பங்கு சான்றிதழ் டச்சு நகரமான என்குயிசென்ஸில் ஒரு பயன்பாட்டில் இல்லாத மறக்கப்பட்ட காப்பகத்தில் இருந்தது, அது நகர மேயர்களின் உதவியாளர் பீட்டர் ஹார்மென்ஸ்ஸுக்கு சொந்தமானது. டச்சு கிழக்கிந்திய...
எஃப்எம்சிஜி மற்றும் ஹோட்டல் போன்ற வணிகங்களின் வளர்ச்சிக்கான அடுத்த கட்ட திட்டங்களை ஐடிசி நிர்வாகம் செவ்வாய்கிழமை வெளியிடும் என்று தெரிகிறது.
ஹோட்டல்கள் அல்லது ஐடி வணிகத்தை பிரிப்பதை ஐடிசி அறிவிக்கலாம் என்று சந்தை ஊகங்கள்...
ஹிந்துஸ்தான் சிங்க் முதலீட்டாளர்களின் ஒரு பங்குக்கு Rs.18 இன்ட்டெரீம் டிவிடெண்டை அறிவித்திருக்கிறது, இதற்கான பதிவு தேதியாக டிசம்பர் 15 இருக்கும், ஒட்டுமொத்தமாக Rs.7605 கோடி முதலீட்டாளர்களுக்கு டிவிடென்ட்டாக வழங்கப்படும், இதில் வேதாந்தா லிமிடெட்...
நிதியாண்டு 21க்கான தனது நான்காவது காலாண்டு வருவாயை சீமென்ஸ் நிறுவனம் அறிவித்ததையடுத்து அதன் பங்கு விலை கிட்டத்தட்ட 8 சதவீதம் சரிந்து 2122.40 ரூபாயாக இருந்தது. சீமென்ஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டிற்கான (ஜூலை-செப்டம்பர்)...