உலக பொருளாதார மந்த நிலையிலும் இந்தியா பிரகாசமான ஒரு இடமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிலையும்,நிச்சயமும்...
தலைசிறந்த செல்போன் நிறுவனமாக உள்ள ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஐபோன்களுக்கு சார்ஜரை இலவசமாக வழங்குவதை நிறுத்தியது. இதனால் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது....
உலகளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு,ஏற்றுமதி ஆகியன அதிகரித்துள்ளன.
இது இத்துடன் முடியப்போவதும் இல்லை.மோசமான நிலை இதற்கு பிறகுதான் உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள ஆடை ஏற்றுமதி....
உலகம் முழுக்க உள்ள பல நாடுகளில் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் தங்கள் வங்கிகளுக்கு அளிக்கும் கடன்களின் விகிதத்தை உயர்த்தியுள்ளன. இதன் பின்னணியில் உள்ள புரிதல் மிக அவசியம், கிடைக்கும்...
உலகிலேயே அதிக மதிப்புமிக்க நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்காவில் எப்போதும் முக்கிய பேசுபொருளாகவே இருக்கும். இந்த நிலையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவன பங்குகள் குறித்து பேங்க் ஆப் அமெரிக்கா மற்றும்...