உலகின் பெரிய பணக்காரர்கள் யார் என்பது தொடர்பாக பல ஆண்டுகளாக எதிர்பார்ப்புகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.இந்த நிலையில்அண்மையில்தான் எலான் மஸ்க் தனது முதலிடத்தை மீண்டும்பிடித்தார் என்று செய்தி வெளியாகின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்...
கோடிகளில் பணம் வைத்திருப்பவர் ஒரு வகை கோடீஸ்வரன் என்றால் , விட்டதை பிடிக்க விடாமல் போராடுபவரும் கோடீஸ்வரன் என்றால் அது மிகையல்ல., வேடிக்கையாக சில சேட்டைகளை செய்தாலும் எலான் மஸ்க் திறமைசாலி என்பதை...
பிஸ்லரி என்ற தண்ணீர் பாட்டில் நிறுவனத்தை வாங்க பல பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டு முன்வந்த போதும், டாடா குழுமத்துக்கு விற்கவே பிஸ்லரி நிறுவனம் ஆர்வம் காட்டியது. இந்த நிலையில் இந்த இரு...
அதானி குழும பங்குகள் மோசடியாகவும்,முறைகேடாகவும் பங்குச்சந்தைகளில் செயல்பட்டதாக ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் குற்றம்சாட்டியது. இதனால் அதானி குழும சொத்துகள்,பங்குச்சந்தை மதிப்புகள் என எல்லாமே காணாமல் போயின, இந்த நிலையில் கடந்த 2...
கடந்த 7 நாட்களில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தோருக்கு 9 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.7 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 31 புள்ளிகள் வீழ்ந்துவிட்டன. இரண்டு பங்குச்சந்தைகளிலும்...