இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனங்கள் டெபாசிட்களை ஏற்கத் தொடங்கும் முன் அதன் ’முன் அறிவிப்பு’ கட்டாயமாகும் என்று அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெடரல் ரிசர்வ் உள்ளிட்ட மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், உலகளாவிய பங்கு மற்றும் பத்திரச் சந்தைகள் அபாயத்தில் உள்ளன என்று சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரி...
செவ்வாயன்று சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை FY23 க்கு 8.2% ஆகக் குறைத்துள்ளது,
சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2021 இல் 8.1% இலிருந்து 2022 இல்...
மத்திய நேரடி வரிகள் வாரியம் 13.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது, இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளான 12.5 லட்சம் கோடியை விட 9% அதிகமாகும் என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவு தெரிவித்துள்ளது.
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல், போன்ற உடனடி செய்தி தளங்கள் மூலம் பத்திரச் சட்டக் குற்றவாளிகளுக்குக்கு, சம்மன்கள் மற்றும் உத்தரவுகளை அனுப்பும் செயல்முறைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது மின்னணு அஞ்சல், பதிவு அஞ்சல், கூரியர் மற்றும் தொலைநகல் உள்ளிட்ட வழக்கமான தகவல் தொடர்பு முறைக்கு கூடுதலான சேவையாக இருக்கும்.