மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.
டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி பெறுவதில் உள்ள சவால்களை எலான் மஸ்க் தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, இரண்டு மாநில அரசாங்கங்களிடமிருந்து வியக்கக்கூடிய சலுகைகளைப் பெற்றுள்ளார். ஜனவரி 13ந் தேதியன்று, எலன் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கான உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் நிறைய சவால்களைச் சந்தித்து வருவதாக ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து குறைந்தது நான்கு மூத்த அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்க மஸ்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்தியாவில் வாகன உற்பத்தியாளர்கள் மலிவு விலையில் மின் வாகனங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இரு சக்கரங்களில் சவாரி செய்து வந்த மின் வாகனங்களின் இலக்கு, நான்கு சக்கரங்களுக்கு மாற்றம் பெற...
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் எலக்ட்ரிக் வாகன கம்பெனி (TML EVCo)-யில் அமெரிக்கப் பங்கு முதலீட்டு நிறுவனமான TPG மற்றும் அபுதாபியின் ADQ நிறுவனம் சுமார் 1 பில்லியன் டாலர், அதாவது 7,500...
எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி மின்சார வாகன சந்தையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது ஓலா. ஓலா நிறுவனம் எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்கவும் உள்ளது. நிறுவனம் 2023 க்குள் மின்சார வாகனத்...