இந்திய முன்னணி முதலீட்டாளரும் பங்குச் சந்தை வர்த்தகருமான டோலி கன்னா மூன்றாம் காலாண்டில் வாகன உதிரிபாகங்கள் டால்ப்ரோஸ் ஆட்டோமேட்டிவ் காம்பொனெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தனது பங்குகளை அதிகரித்துள்ளார்.
இன்று இந்திய பங்குச் சந்தையில் சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் பங்குகள் அறிமுகமாகின. இந்த வருடத்தின் இறுதி ஐபிஓ வெளியீடான இந்த பங்குகளின் ஈக்விட்டி பங்குகள் 'பி' குரூப் செக்யூரிட்டிகளின் பட்டியலில் என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கும், ஒப்பந்தங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
இந்திய நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் ஈக்விட்டி மற்றும் கடன் நிதித் திரட்டுகள் மூலம் ₹ 9 லட்சம் கோடிக்கு மேல் திரட்டியுள்ளன, பணப்புழக்கம் நிறைந்த பங்குச் சந்தையில் வணிக விரிவாக்கத்திற்கான புதுப்பிக்கப்பட்ட...
இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் கிட்டத்தட்ட $ 36 பில்லியன் முதலீட்டை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப்கள் மூலம் திரட்டப்பட்ட $11 பில்லியனில் இருந்து...
தனியார் வங்கியான "யெஸ் வங்கி" வணிக வளர்ச்சியை ஆதரிக்கவும், பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் பங்கு மற்றும் பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. நிதி திரட்டும் திட்டத்திற்கு அதன்...