உலகிலேயே இந்தியா தான் அரிசியை அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலகளவில் உணவு தானிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை...
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. சில ரக அரிசிகள் ஏற்றுமதிக்கு மட்டும் 20% கூடுதல் வரி வித்தக்கப்பட்டுள்ளது, இதற்கு காரணம் என்ன என்று மத்திய அரசின்...
இறக்குமதியைக் கட்டுப்படுத்த தங்கத்தின் மீதான வரியை இந்தியா உயர்த்தியது. கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் எண்ணெய் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தவும், ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்கவும் வரியை விதித்தது.
வெள்ளியன்று டாலருக்கு நிகரான...
உண்ண தயார் நிலையில் உள்ள உணவுப் பொருட்கள், பரிமாறுவதற்கு தயார் நிலையில் உள்ள பொருட்கள் ஆகிய நுகர்வோர் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி, கடந்த 10 ஆண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.