நிதிபற்றாக்குறையை சமாளிக்கும் அளவுக்கு சாதகமான சூழல் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதியமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். நிதி பற்றாக்குறையை சமாளிக்கும்...
கடந்த 5 ஆண்டுகளில் வாராக்கடனாக 10 லட்சம் கோடி ரூபாயை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அம்மையார் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் கடன் பெற்று பல முறை நினைவூட்டியும் திரும்ப...
உலகில் சக்திவாய்ந்த 100 பெண்கள் என்ற பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பயோகான் நிறுவன தலைவர் கிரன் மஜூம்தார் ஷா, நைக்கா...
மாதந்தோறும் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் மாதம் 17ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுகாணொலி மூலம் இந்த கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ளது. கடந்த ஜூன் மாதம்...
தேசிய பென்ஷன் திட்டத்தில் சேரும் பணம் மக்களுக்குத்தான் போகணும், அரசுக்கு இல்லை....மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் ஷிம்லாவில் ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது பேசிய அவர் தேசிய பென்ஷன் திட்டத்தில் தனிநபர்கள்...