டெல்லியில் வர்த்தக அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் காமன் கேஒய்சி எனப்படும் பொதுவான ஒரே கேஒய்சி முறை கொண்டுவருவதற்கான பணிகள் நடைபெற்று...
நாட்டில் இலவசங்கள் வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்காக நடந்து வரும் சூழலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அரசியல் கட்சியினர்...
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த கட்டணம் விதிப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று மத்திய அரசு நம்புவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர், இந்தியப்...
மே 4 முதல் 9-ம் தேதி வரை எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடு நடைபெறும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. 3.5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்வதன் மூலம் 21 ஆயிரம் கோடி நிதி திரட்ட நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான Life Insurance Corporation Of India(LIC) 5 சதவிகித பொதுப்பங்குகளை (IPO) விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது.