நிதிபற்றாக்குறையை சமாளிக்கும் அளவுக்கு சாதகமான சூழல் இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதியமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார். நிதி பற்றாக்குறையை சமாளிக்கும்...
அமெரிக்க கருவூல செயலர் ஜானட் எல்லன் மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அண்மையில் சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் வணிகம் சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.எதிர்வரும் பட்ஜெட்டில்...
உலக பொருளாதார மந்த நிலையிலும் இந்தியா பிரகாசமான ஒரு இடமாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிலையும்,நிச்சயமும்...
இந்த மாத இறுதியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளின் சிஇஓக்களை சந்திக்க உள்ளார். நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளின் தற்போதைய நிலை, வளர்ச்சி குறித்து இந்த கூட்டத்தில் பேச உள்ளார். முக்கியமாக...
இணையதள பயன்பாடு மற்றும் அதிகரிக்கும் வருமானத்தின் பின்னணியில் 2030 -ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.